Temple land issue

img

கோவில் நில விவகாரம் : கிராமமக்கள் புகார் மனு

நாகை மாவட்டம் பொறையார் அருகே காழியப்பநல்லூர் கிராமத்திலுள்ள சோழீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் 18 சென்ட் நிலத்தை வேறு கோவிலின் பெயருக்கு அதிகாரிகள் மாற்றி விட்டதாகவும், 70 ஆண்டுக்கும் மேலாக அந்த இடத்தில் குடியிருக்கும் கிராமமக்கள் வெள்ளியன்று நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் மனு அளித்தனர்.